2025 மே 19, திங்கட்கிழமை

கராத்தே சாம்பியன் வெட்டிக்கொலை: எண்மர் கைது

Kanagaraj   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம், முதித்தா மாவத்தையில் உள்ள பிரபல்யமான இரவு விடுதியொன்றின் உரிமையாளரும் காரத்தே சாம்பியனுமான வசந்த சொய்சாவின் படுகொலை தொடர்பில் இதுவரையில் எட்டுப்பேரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் அறிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X