2025 மே 19, திங்கட்கிழமை

கரும்புத் தோட்டத்தில் தீ: உரிமையாளர் பலி

Gavitha   / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை தமண 8ஆம் மைல்கல் பகுதியைச் சேர்ந்த நபரொருவருக்குச் சொந்தமான கரும்புத் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, கரும்புத் தோட்ட உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.

கரும்புத்  தோட்டதில் ஏற்பட்ட தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்றபோதே, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X