2025 ஜூன் 14, சனிக்கிழமை

கர்ப்பிணி தாய்க்கு கொரோனா தொற்று

J.A. George   / 2020 நவம்பர் 03 , பி.ப. 01:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எட்டியாந்தோட்டை இங்கிரியாவத்த பிரதேசத்தை சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, சுகாதார பரிசோதகர்களால் குறித்த பெண், ஐ.டி.எச்-இல் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

குறித்த பெண்ணின் தந்தைக்கு முன்னதாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .