2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கல்கிஸ்சை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்கிஸ்சை, த சேரம் மாவத்தையிலுள்ள உணவு விடுதியொன்றில், நேற்று வெள்ளிக்கிழமை (11) இரவு மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் சிறுகாயங்களுடன் உயிர் தப்பியுள்ளார் என கல்கிஸ்சை பொலிஸார் தெரிவித்தனர். 

இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக நபரொருவர் துப்பாக்கிப்பிரயோகத்தை நடத்திவிட்டு தலைமறைவாகியுள்ளார் எனவும் குறித்த நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாகவும் கல்கிஸ்சை பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .