2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

கல்கமுவ பிரதேசசபை தலைவருக்கு விளக்கமறியல்

George   / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை பஸ் டிப்போவின் சாரதி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் நேற்று பொலிஸாரிடம் சரணடைந்த கல்கமுவை பிரதேசசபை தலைவர் அநுர மஞ்சநாயக்க, எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கேகாலை பதில் நீதவான் மாலினி ஜயரத்ன இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X