Nirosh / 2020 டிசெம்பர் 17 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை சாஹிரா கல்லூரி வீதியிலிருந்து கல்முனை வாடி வீதி வரையிலானப் பிரதேசம் நாளை (18) எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் தனிமைப்படுத்தப்பட உள்ளது.
கல்முனையில் கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், மேலும் பல தொற்றாளர்களை இனங்காண்பதற்காக இப்பிரதேசம் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago