Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 நவம்பர் 05 , மு.ப. 05:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
களனி கங்கை மற்றும் பொல்கொடை நீர்த்தேக்கத்தில் கழிவுகளை கொட்டிய 22 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் 13பேர் பெண்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பேலியகொட மற்றும் மொரட்டுவ பிரதேசங்களில் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர்கள், பேலியகொட மற்றும் மொரட்டுவ பொலிஸ் நிலையங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
2 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago