Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 மார்ச் 28 , பி.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜெனீவாவில் இலங்கையை காட்டிக்கொடுத்தவர்கள் தொடர்பில் விசாரணைச் செய்வதற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைக்க வேண்டுமென ஒன்றிணைந்த எதிரணியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கேட்டுகொண்டுள்ளது.
ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க மேற்கண்டவாறுத் தெரிவித்ததோடு, ஜெனிவாவில் நாட்டைக் காட்டிக்கொடுத்தமைக்காக, நல்லிணக்க பொறிமுறை செயலகத்தின் செயலாளர் மனோ தித்தவல, அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை கைது செய்ய வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
35 minute ago
2 hours ago
4 hours ago