2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

‘காற்றின் வேகம் அதிகரிக்கும்’

Editorial   / 2019 ஜூன் 12 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் வடக்குப் பகுதியில் இன்னும் சில நாள்களுக்கு காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுமென்று வளிமண்டலவியல் திணைக்களத்தால் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மாத்தளை ஆகிய மாவட்டங்களிலும் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடுமென்றும், அத்துடன் மேல், தெற்கு, மத்திய, சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் விட்டு விட்டு மழை பெய்யுமென்றும் திணைக்களத்தால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .