S. Shivany / 2020 நவம்பர் 11 , பி.ப. 03:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
காலி மாநகரசபையின் சகல பணியாளர்களும், இன்று (11) பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனரென, மாநகர சபையின் சுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது.
காலி நகரின் பல இடங்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பலர் இனங்காணப்பட்டுள்ளதையடுத்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
59 minute ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
5 hours ago
5 hours ago