2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கால்வாயில் குளிக்கச் சென்ற 2 இளைஞர்கள் பலி

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புளை- தெலதென்ன வெவ பிரதேசத்திலுள்ள கால்வாய் ஒன்றில் குளித்துக் கொண்டிருந்த, இரண்டு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று மாலை 2.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த இருவரும் 30, 27 வயதுடையவர்களெனவும் தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .