A.Kanagaraj / 2020 நவம்பர் 03 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிளிநொச்சி மாவட்டத்தில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர் இனங் காணப்பட்டுள்ளார்.
தரும்புரம் மூன்றாம் யுனிட்டைச் சேர்ந்த ஒருவருக்கே கொரோ னா வைரஸ் தொற்றுள்ளமை இன்று இரவு கண்டறியப்பட்டுள்ளது.
அவர்,கொட்டாஞ்சேனையில் உள்ள உணவகத்தில் பணியாற்றிய பணியாளர் என கண்டறியப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago