Editorial / 2019 ஜூலை 26 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு கழிவுகளை இறக்குமதி செய்வதற்கள் தொடர்பான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இறக்குக் காரணமானவர்களுக்கு சுங்கச் சட்டங்களின் கீழ் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுமென, நிதி அமைச்சர் மங்கள சமரவீர, இன்று (26) தெரிவித்தார்.
அத்துடன், இது குறித்து கண்டறிவதற்காக, அடுத்த வாரத்தில், அமைச்சரவைக் குழுவொன்றும் நியமிக்கப்படுமென, அமைச்சர் மேலும் கூறினார்.
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago