2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

குருநாகலில் வைத்தியர் ஷாபிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Editorial   / 2019 ஜூலை 30 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் நகரத்தில் முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குருநாகல் வைத்தியசாலையின் வைத்தியர் மொஹமட் ஷாபி சஹாப்தீன் பிணையில் விடுவிக்கப்பட்டமைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரதேச வாசிகள் மற்றும் குருநாகல் வைத்தியசாலையின் பணியாளர்கள் இணைந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .