2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

’குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலால் நாடு பின்தங்கியிருக்கும்’

Editorial   / 2020 ஜனவரி 30 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனைத்து கட்சிகளும் நாட்டின் முன்னேற்றத்துக்காக ஒன்றுபட வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஒரு குறுகிய அரசியல் நிகழ்ச்சி நிரலைப் பின்பற்றினால் நாடு தொடர்ந்தும் பின்தங்கியிருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வில் அவர் இதனைக் கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .