S. Shivany / 2020 டிசெம்பர் 15 , மு.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
குறைந்த வருமானம் பெறுவோர் மற்றும் மத்தியதர குடும்பங்களுக்காக 7,500 வீடுகளை அமைக்க துரித நடவடிக்கை மேற்கொள்ளுமாறு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு உத்தரவிட்டுள்ளார்.
நகர அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகளுடனாக கலந்துரையாடலின்போதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இம்மாத இறுதிக்கு முன்னர் மேற்படி வீடமைப்பு வேலைத்திட்டத்தை ஆரம்பிக்க அதிகாரசபை இணக்கம் தெரிவித்துள்ளது.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago