Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 17 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
குழந்தைக்கு அப்பா யாரு? என்ற கேள்விக்கு 19 வயதான மாணவி, ஏழு பேரை கை காட்டிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வேலூர் மாவட்டத்தின் அழகிய தனியார் கல்லூரி, பசுமையான காம்பஸ், இளைஞர்களின் சிரிப்பும், கனவுகளின் ஓட்டமும் நிறைந்த இடம்.
அங்கு படிக்கும் பிரியா, பார்ப்பதற்கு சினிமா நடிகை சினேகாவைப் போன்ற அழகியாக இருந்தாள். நீண்ட கூந்தல், இளம் முகத்தில் ஒளிரும் புன்னகை, உடல் அமைப்பு அனைவரையும் கவர்ந்தது.
கல்லூரி மாணவர்கள் அவளைப் பார்த்து மயங்காதவர்கள் இல்லை. "பிரியா வருகிறாள்" என்றாலே தலை முடியை கோதியபடி இளைஞர்கள் கனவு காண்பார்கள். ஆனால் அவளது வாழ்க்கை, வெளியில் தெரிந்தபடி அழகாக இல்லை.
சிறு வயதிலேயே தாயை இழந்த பிரியா, தன்னுடைய அப்பாவின் இரண்டாவது மனைவி குயிலியின் அரவணைப்பில் வளர்ந்தாள். குயிலிக்கும் அவளது முதல் கணவன் மூலம் ஒரு மகன் இருக்கிறான். பிரியாவை விட இரண்டு வயது இளையவன். இருவரும், உடன் பிறந்த அக்கா, தம்பி போல பழகி வந்தார்கள்.
2019-ல் கொரோனாவிற்கு பலியானார் பிரியாவின் தந்தை. விரக்தியில் வீழ்ந்த சித்தி குயிலியும் 2020-ல் உடல் நல குறைவால் மறைந்ததும், அவளும் தம்பியும் மட்டுமே வீட்டில் தனியாக வாழ்ந்து வந்தார்கள்.
அவர்களுடைய தந்தைக்கு சொந்தமான கடைகள், மற்றும் வீடுகள் மூலம் வரக்கூடிய சில ஆயிரம் ரூபாய் வருமானம் தான் அவர்களது வாழ்க்கைக்கு ஆதாரம். பாசமும் கண்டிப்பும் இல்லாத வாழ்க்கை, பிரியாவை சுதந்திரப் பறவையாக்கியது.
ஆண் நண்பர்களுடன் அடிக்கடி வெளியே செல்வது, ஹோட்டல்களில் உரையாடுவது, வார இறுதிகளில் ஊர் சுற்றுவது – இது அவளது வழக்கம்.
2024 அக்டோபர் மாதம், ஒரு அழகிய மாலை. கல்லூரி வகுப்பறை, பிரியாவும் தோழிகளும் சிரித்துக்கொண்டே இருந்தார்கள். "எனக்கு வயிறு வலிக்கிறது, கழிவறைக்கு போய் வருகிறேன்" என்று பிரியா சொல்லிவிட்டு வெளியேறினாள். அது அவளது வாழ்க்கையை மாற்றிய சம்பவம்.
கழிவறையில் தனியாக, வலி தாங்க முடியாமல் அலறினாள். திடீரென, ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ரத்தம் சிந்தியது, அவள் திகைத்து நின்றாள். குழந்தையை என்ன செய்வது என்று தெரியாமல், தன் துப்பட்டாவில் சுற்றி மறைத்தாள். அப்போதும், கழிவறையில் இருந்து கதவு வழியாக ரத்தம் வெளியேறியது.
இதை பார்த்த தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த வேலம்மா, அங்கே மாணவிகளின் அவசர தேவைக்காக வைக்கப்பட்டிருந்த சானிட்டரி நாப்கின் ஒன்றை எடுத்துக்கொண்டு உள்ளே பரபரப்பாக நுழைந்தாள்.
"என்னம்மா ஆச்சு?.. இந்த புடி என்று நாப்கினை நீட்டினால்.. வேலம்மா.. ஆனால், அவள் ஆடை முழுதும் ரத்தம்.. துப்பாட்டாவில் ஏதோ ஒரு பொம்மை சுற்றப்பட்டுள்ளது போன்ற காட்சி.. என்னம்மா இது என்று கேட்டதும் குழந்தையை காட்டி அழுதால் பிரியா.
இதை பார்த்து அதிர்ந்தாள் வேலம்மா.. உடனே வெளியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வயதான செக்யூரிட்டி ஒருவரை.. "பெரியவரே, குழந்தை பிறந்துருக்கு.. சீக்கிரம் வாங்க" என்று வேலம்மா பதறிக்கொண்டே சொன்னாள்.
உடனடியாக கல்லூரி நிர்வாகத்துக்கு தகவலை தெரிவித்தாள். அடுத்த சில நிமிடத்தில் ஆம்புலன்ஸ் வந்து நின்றது, பிரியாவையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு அனுப்பினார்கள். நல்ல வேளை, வேலம்மா விரைந்து வந்ததால் குழந்தை காப்பாற்றப்பட்டது.
இல்லையென்றால், மூச்சுத்திணறி உயிரிழக்க நேரமாகியிருக்கும். அழகிய ஆண் குழந்தை, ஆனால் பிரியாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. 19 வயது மாணவி, கல்லூரி இறுதியாண்டு படிப்பில் இருந்தாள்.
சம்பவம் கல்லூரி முழுக்க பரவியது. அடுத்த சில மணி நேரங்களில், செய்தி சேனல்கள் "கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்ற மாணவி" என்று தமிழகத்தை அதிர்ச்சியூட்டின.
"காலம் கெட்டுப் போச்சு. பிள்ளைகள் கல்லூரிக்கு என்னுக்கு போகுதுன்னு தெரியல!" என்று ஒரு கையில் பற்ற வைத்த பீடி.. மறு கையில் டீயை வைத்துக்கொண்டு.. ஸ்ஸ்ர்ப்.. என சுவைத்தபடி உச் கொட்டின டீக்கடை பெருசுகள்.
நாட்கள் கடந்தன, புதிய செய்திகள் இதை மறைத்தன. ஆனால் குழந்தைகள் நல ஆணையம் விசாரணை தொடங்கியது. "இந்தக் குழந்தைக்கு அப்பா யார்?" என்ற கேள்வி.
அதிகாரிகள், பிரியாவின் காதலன் தான் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் உண்மை அதை விட கொடூரமானது. பிரியாவிடம் விசாரித்ததில், அவள் ஏழு சக மாணவர்களை அடையாளம் காட்டினாள்.
"இவர்களில் ஒருவர் தான்" என்று. ஒவ்வொருவரிடமும் விசாரித்தபோது, "நான் முழு பாதுகாப்புடன் தான் இருந்தேன். காண்டம் அணிந்திருந்தேன்" என்று அனைவரும் சொன்னார்கள். அதிகாரிகள் அதிர்ந்தனர்.
பிரியா ஏழு பேருடனும் உல்லாசமாக ஊர் சுற்றியிருக்கிறாள். வளர்ப்பு தாய் மறைந்த பிறகு, அன்பு தேடி ஆண் நண்பர்களுடன் கோடை விடுமுறைகளில், ரிசார்டுகளில், தங்கும் விடுதிகளில் சென்றிருக்கிறாள். வார இறுதிகளில் அது வழக்கம்.
ஆனால் ஏழு பேரும் மறுத்தனர். "நாங்கள் பொறுப்பல்ல" என்று ஒரே குரலில் சொன்னார்கள்.டிஎன்ஏ பரிசோதனை செய்தார்கள். ஆம், அந்த ஏழு பேரும் சொன்னது உண்மை தான். அவர்களில் யாருமே தந்தை இல்லை! "எட்டாவது ஒரு ஆள் இருக்கிறார்" என்று அதிகாரிகள் பிரியாவை கடுமையாக விசாரித்தனர்.
அப்போது வெளியான உண்மை – சித்தி மகன் கார்த்திக்! பிரியாவை விட இரண்டு வயது இளைய கார்த்திக். சித்தி மறைந்த பிறகு, இருவரும் தனியாக வாழ்ந்தனர். அந்த தனிமையில், அரவணைப்பு தேடி, உறவுக்கு அப்பாற்பட்ட உறவு உருவானது.
வீட்டிலேயே பலமுறை உல்லாசம். ஒருமுறை, பாதுகாப்புக்கு ஆணுறை அணியாமல் உறவு கொண்டதை கார்த்திக் ஒப்புக்கொண்டான். அதுவே இந்தக் கருவை உண்டாக்கியது.
கார்த்திக் கைது. சட்டத்தின் கீழ் சீர் திருத்த பள்ளியில் சிறை. அவன் வெளியே வரும் வரை, குழந்தைக்கு தந்தை என்ற யாரும் இல்லை. இந்தச் சம்பவம், சமீபத்திய சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதியில் நடந்த கொடூரத்தை நினைவூட்டுகிறது.
அங்கு, மனைவியை இழந்த ஒரு கணவன், இரண்டாவது திருமணம் செய்து கொண்டான். அந்த இரண்டாவது மனைவியின் மகள், கணவரின் மகனுடன் காதல் கொண்டாள். பெற்றோர்கள் தடுத்தனர். கோபத்தில், அந்த வாலிபர் இருவரையும் கொன்றான். துண்டு துண்டாக வெட்டி, சாக்குமூட்டையில் கட்டி, வீசினான். கொடுமையின் உச்சம்.
பிரியாவின் கதை, சமூகத்தின் சிதறல்களை வெளிப்படுத்துகிறது. சட்டங்கள் இருந்தும், குடும்ப பிணக்கங்கள், தனிமை, இளைஞர்களின் சுதந்திரம் – எல்லாம் கலந்து இத்தகைய கொடூரங்களை பெறுகின்றன.
இது உண்மை சம்பவங்களின் அடிப்படையில், பெயர்கள் மாற்றப்பட்ட கற்பனை. ஆனால், நடந்த உண்மை. இப்படியான உண்மைகள், சமூகத்தை சிந்திக்க வைக்கிறது. கிரைம் தமிழகம் டெலிகிராம் சேனலில் இத்தகைய உண்மை கதைகளைப் படியுங்கள். 100க்கும் மேற்பட்ட வாசகர்கள் ஏற்கனவே இணைந்துள்ளனர். விழிப்புணர்வு, தான் பாதுகாப்பு. ஏனென்றால், குற்றம் கேடு தரும்.
41 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
42 minute ago
1 hours ago
1 hours ago