2025 ஜூன் 28, சனிக்கிழமை

குழிக்குள் விழுந்து நால்வர் பலி

Editorial   / 2019 ஏப்ரல் 25 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா – தாண்டிகுளம் பிரதேசத்தில் கழிவுகள் கொட்டப்படும் குழியொன்றுக்குள் விழுந்து நால்வர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த நால்வரும் துப்புரவு பணிகளுக்காக இங்குச் சென்றிருந்ததாகவும் எனினும் எதிர்பாராதவாறு ஒருவர் குழிக்குள் விழுந்த வேளையில், அவரை காப்பாற்ற முயன்ற ஏனைய மூவரும் குழிக்குள் விழுந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் தற்பொழுது வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .