2025 ஜூலை 07, திங்கட்கிழமை

குவைட் சென்ற 58 பேர் நாடு திரும்பினர்

Editorial   / 2020 பெப்ரவரி 04 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

குவைட் நாட்டுக்குப் பணிப்பெண்களாகச் சென்று அங்கு பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கிய,  58 பெண்கள் இன்று (04) நாடு திரும்பியுள்ளனர்.

குவைட் தூதரகத்தின் உதவியுடன், இவர்கள் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .