2025 ஜூன் 23, திங்கட்கிழமை

குவைட்டில் இருந்து நாடு திரும்பிய பணிப்பெண்கள்

Editorial   / 2019 ஜூலை 21 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

குவைட் பொலிஸ் தடுப்பில் இருந்த இலங்கை பணியாளர்கள் 30 பேர், இன்று (21) அதிகாலை நாடு திரும்பியுள்ளனர்.

தொழில்வாய்ப்பு பெற்றுச்சென்ற நிலையில், பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த பணிப்பெண்கள் சிலரே இவ்வாறு நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .