2025 ஜூன் 30, திங்கட்கிழமை

’கூட்டமைப்பே கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுத்தது’

Editorial   / 2019 மார்ச் 22 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்கள் மத்தியில் யுத்தக் குற்றவாளிகளைக் கூண்டில் ஏற்றுவோமென்றும் ஐ.நாவின் ஊடாக, எமது மக்களுக்கான நியாயத்தைப் பெற்றுக்கொடுப்போம் என்றும் கூறி, 2010 பொதுத் தேர்தலிலும் 2013 மாகாணசபைத் தேர்தலிலும், 2015 பொதுத் தேர்தலிலும், மக்கள் வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்கள், இன்று அரசாங்கத்தின் முகவர்களாகச் செயற்பட்டு, மேலும் கால அவகாசத்தைப் பெற்றுக் கொடுப்பதற்குத் துணை போயுள்ளார்களென, ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X