2025 ஜூன் 23, திங்கட்கிழமை

கைகுண்டு மீட்பு

Editorial   / 2019 ஜூலை 13 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெகிராவை – கைலபொத்தன, சுதர்சனாகம பகுதியில், நேற்று கிணறு ஒன்றில் இருந்து கைகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் இணைந்து, அப்பகுதியில் இருந்த கிணற்றை துப்புரவு செய்த போதே, கைகுண்டு மீட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, ஸ்தலத்துக்கு விரைந்த அதிரடிப்படையினர் கைகுண்டை செயலிழக்கச் செய்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .