Editorial / 2018 நவம்பர் 05 , பி.ப. 02:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
 தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பக, இன்று காலை கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித தெவரப்பெரும, ஹேஷான் விதானகே ஆகிய இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தாக்குதல் சம்பவம் ஒன்று தொடர்பக, இன்று காலை கொள்ளுபிட்டி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாலித தெவரப்பெரும, ஹேஷான் விதானகே ஆகிய இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீரப் பிணை இரண்டில் பாலித தெவரப்பெரும, ஹேஷான் விதானகே ஆகிய இருவரையும் பிணையில் விடுதலை செய்மாறு, கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க உத்தரவிட்டார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
4 hours ago