2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

‘கொடுப்பனவு வழங்கப்படவில்லை’

Editorial   / 2019 ஜூலை 24 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்தாண்டு சாதாரணத் தர பரீட்சை கடமைகளில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அதிபர்களின் போக்குவரத்து கொடுப்பனவை வழங்குவதற்கு, பரீட்சைகள் திணைக்களம் இதுவரை முன்வரவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

சாதாரணத் தர பரீட்சைகள் நிறைவடைந்து 7 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதான செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவத்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .