Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 18 , பி.ப. 02:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, கே.சிறில் பெரேரா மாவத்தை இன்று (18) இரவு 10 மணி தொடக்கம், எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை மூடப்படவுள்ளது.
நீர்க்குழாய் அகழ்வுப் பணிகள் காரணமாக வாசல சந்தியிலிருந்து, வோல்ஸ் லேன் வீதி சந்தி வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், குறித்த வீதி எதிர்வரும் 25 ஆம் திகதி 10 மணி தொடக்கம், பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி வரை அதிகாலை 5 மணிவரை மூடப்பட்டிருக்கும் எனவும், பொலிஸ் தலைமையகம் அனுப்பிவைத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, குறித்த வீதியில் பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வழிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
51 minute ago
1 hours ago
2 hours ago