2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

கொரோனா தொற்றாளர் இன்றும் அதிகரிப்பு

Freelancer   / 2021 செப்டெம்பர் 13 , பி.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் மேலும் 1,775 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை  487,697 ஆக அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை,1,483 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன்படி, குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 414,295 ஆக அதிகரித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X