2025 ஜூலை 16, புதன்கிழமை

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 146ஆக அதிகரித்தது

Editorial   / 2020 ஏப்ரல் 01 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் ​கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 146ஆக அதிகரித்துள்ளதென, சுகாதார சே​வைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இவர்கள் யாழ்ப்பாணம், குருநாகல்,  கொழும்பு - மருதானை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும்  அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X