2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 449ஆக அதிகரிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 25 , பி.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 449ஆக அதிகரித்துள்ளது.


இதற்கமைய இன்றைய தினத்தில் இதுவரை 29 தொற்றாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X