2025 ஜூன் 14, சனிக்கிழமை

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

Editorial   / 2020 ஜூன் 11 , பி.ப. 07:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்  காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 1875 ஆக அதிகரித்துள்ளது. 

இவ்வாறு தொற்றாளர்களாக பதிவான இருவரும் கடற்படையைச் சேர்ந்தவர்களென, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .