2025 ஜூன் 18, புதன்கிழமை

கொரோனா மரணம் 546ஆக அதிகரிப்பு

Editorial   / 2021 மார்ச் 21 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மரணித்தவர்களின் எண்ணிக்கை 546ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்றைய தினம் மட்டும் 177 பேர் இனங்காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் பேலியகொடை கொத்தணியைச் சேர்ந்தவர்களாவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .