2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கொரோனா வைரஸால் 425 பேர் பலி

Editorial   / 2020 பெப்ரவரி 04 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் பரவிவரும் கொரோனா  வைரஸ் தொற்று காரணமாக, இதுவரை 425 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், ​20,000 பேருக்கு அதிகமானோர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .