2025 ஜூன் 14, சனிக்கிழமை

கொலை சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

Editorial   / 2020 ஜூன் 11 , பி.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மிரிஹான பிரதேசத்தில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 8 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

ஓட்டோ சுயதொழிலாளர் சங்கத்தின் தலைவர் சுனில் ஜயவர்தனவே நேற்றிரவு அடித்துக் கொல்லப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .