Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 14, சனிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 12 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பில் சில பகுதிகளில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காலை 09 மணிமுதல் 15 மணித்தியாலங்கள் நீர்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி, கறுவாத்தோட்டம், பொளை மற்றும் மருதானை ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுலில் இருக்கும்.
குறித்த காலப்பகுதியில் கொழும்பு கோட்டை பகுதியில் குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் இடம்பெறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago