Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை
S. Shivany / 2020 நவம்பர் 23 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று அடையாளம் காணப்பட்டோரில் 121 பேர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களென, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், கம்பஹா மாவட்டத்தில் 112 தொற்றாளர்களும், கண்டி மாவட்டத்தில் 27 தொற்றாளர்களும் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று பதிவான 400 பேரில் 391 பேர் உள்நாட்டிலும் ஏனைய 9 பேர் நாடு திரும்பிய இல்ங்கையர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago
6 hours ago