2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

‘கொழும்புக்கு நீர் விநியோகம் தடை’

Editorial   / 2019 மார்ச் 26 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவசர திருத்தப் பணிகளின் காரணமாக கொழும்பின் சில பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை செய்யப்படுமென, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இன்று இரவு 9 மணி தொடக்கம், ஒன்பது மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்படுவதுடன், கொழும்பு 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களிலேயே இவ்வாறு நீர் விநியோகம் த​டை செய்யப்படவுள்ளதாக சபையால் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கொழும்பு – கோட்டை மற்றும் புறகோட்டை ஆகிய பகுதிகளில் இன்று, நீரானது மிகவும் குறைந்தளவிலேயே விநியோகிக்கப்படுமெனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X