2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கொழும்புக்கு நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

Editorial   / 2018 ஒக்டோபர் 09 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பத்தல நீர் கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் திருத்தப் பணிகளின் காரணமாக, ​கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில், இன்று (09) இரவு 7 மணிவரை நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே விநியோகிக்கப்படுவதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .