2025 ஜூலை 16, புதன்கிழமை

கொவிட்-19 நிதியத்துக்கு மத்திய வங்கி அன்பளிப்பு

Editorial   / 2020 ஏப்ரல் 15 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள கொவிட்- 19 நிதியத்துக்கு, இலங்கை மத்திய வங்கியானது 13.1 மில்லியன் ரூபாயை அன்பளிப்பு செய்துள்ளது.


இந்த மாதம் 9ஆம் திகதி குறித்த நிதி கொவிட்- 19 நிதியத்துக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .