Editorial / 2019 செப்டெம்பர் 05 , பி.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துகொள்ளும் எதிர்பார்ப்பில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (05) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
கட்சி மாறியவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பிலான நிலைப்பாட்டில் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு சிலரே உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியை தோற்கடிக்க கூடிய வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவே என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago