2025 ஜூன் 25, புதன்கிழமை

‘கோட்டாவே ஜனாதிபதி ‘

Editorial   / 2019 ஓகஸ்ட் 06 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

2020ஆம் ஆண்டில் ஜனாதிபதியாக ​கோட்டாபயவே தெரிவுசெய்யப்படுவாரென, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்வதில், ஐக்கிய தேசியக் கட்சியில் நெருக்கடி தோன்றியுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியில் 5 ஜனாதிபதி வேட்பாளர்கள் இருப்பதாகவும் ​அவர் தெரிவித்துள்ளார்.

இந்த 5 வேட்பாளர்களுமே எதிர்கால ஜனாதிபதி என்ற எண்ணத்தில் தமது நடை, உடையில் மாறத் தொடங்கிவிட்டனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .