2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சோபித்த தேரரின் இறுதி கிரியை பூரண அரச மரியாதையுடன் இடம்பெறும்

Kanagaraj   / 2015 நவம்பர் 08 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரரின் இறுதி கிரியை பூரண அரச மரியாதையுடன் இடம் பெறம் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. சிங்கபூரில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரர் இன்று காலை காலமானார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X