2025 மே 20, செவ்வாய்க்கிழமை

சோபித்த தேரரின் பூதவுடல் கொண்டுவரப்பட்டது

Kanagaraj   / 2015 நவம்பர் 08 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலமான சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித்த தேரரின் பூதவுடல் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக கொண்டு வரப்பட்டது. அவரது பூதவுடலை சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமை யிலான குழுவினர் பொறுப்பேற்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X