2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சோபித்த தேரரின் முதலாம் ஆண்டு நினைவு தினம்

George   / 2016 நவம்பர் 08 , மு.ப. 05:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலமான மாதுலுவாவை சோபித்த தேரரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும்.

அதனை முன்னிட்டு, விசேட நிகழ்வுகள் இலங்கை மன்றக் கல்லூரியின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று நடைபெறுகின்றது.

இந்த நிகழ்வில் மகா சங்கத்தினர் உள்ளிட்ட பெருமளவிலான சிவில் சமூகத்தினரும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .