2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

சிறைக்கைதிகள் ஆறுபேர் தப்பியோட்டம்

George   / 2016 ஒக்டோபர் 29 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு திறந்தவெளி சிறைச்சாலையில்  இருந்து சிறைக்கைதிகள் ஆறுபேர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹெரோய்ன் போதைபொருள் மற்றும் வீடுகளை உடைத்து திருடிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகளே தப்பிச்சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .