2025 மே 22, வியாழக்கிழமை

சடலங்கள் இரண்டு மீட்பு

Kanagaraj   / 2015 டிசெம்பர் 21 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை மற்றும் கொஸ்கொட கங்கைகளிலிருந்து ஆண்கள் இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

கொஸ்கொட துவே மோதர கங்கையிலிருந்தும் பாணந்துறை கங்கையிலிருந்துமே இவ்வாறு இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

பாணந்துறையில் உள்ள கங்கையிலிருந்து மீட்கப்பட்ட சடலத்தில் வெட்டுக்காயங்கள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X