2025 ஜூன் 14, சனிக்கிழமை

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் வெளியான தகவல்

Editorial   / 2020 ஜூன் 12 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு சுதந்திர சதுக்க பகுதியில்  சடலமாக மீட்கப்பட்ட நபர் பம்பலப்பிட்டியில்  தற்காலிகமாக வசித்து வந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

64 வயதுடைய குறித்த நபர் தனக்கு தானே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக  தெரியவந்துள்ளது.

குறித்த நபரின் சடலத்துக்கு அருகில் இருந்து  துப்பாக்கி மற்றும் கடிதம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .