Freelancer / 2021 ஓகஸ்ட் 16 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் மேலும் 3,640 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்றும் இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 358,608 ஆக அதிகரித்துள்ளதாகவும் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.
கடந்த ஐந்து நாட்களில் பிந்திக்கிடைத்த 3,640 தொற்றாளர்களின் எண்ணிக்கையை மொத்தத் தொகையுடன் சேர்த்தே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
5 hours ago