2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

சடுதியாக அதிகரித்தது தொற்றாளர் எண்ணிக்கை

Freelancer   / 2021 ஒக்டோபர் 27 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாவர்களின் எண்ணிக்கை மேலும் 560ஆல் அதிகரித்துள்ளது.

இம்மாதம் 15ஆம் திகதிக்கும் 21ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்திலேயே இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 537,761 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X