2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சம்பிக்க ரணவக்க நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார்

Editorial   / 2019 டிசெம்பர் 24 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றத்துக்கு சற்று முன்னர் வந்துள்ளார்.

2016ஆம் ஆண்டு இடம்பெற்ற விபத்து தொடர்பான வழக்கு விசாரணைகளுக்காக அவர் அங்கு ஆஜராகியுள்ளார்.

இதேவேளை, பாட்டலி சம்பிக்கவின் பிணை கோரிக்கை தொடர்பான நீதிமன்றின் தீர்மானம் இன்று (24) அறிவிக்கப்படவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .