2025 ஜூலை 16, புதன்கிழமை

சரியான முகாமைத்துவம் அவசியம்

Editorial   / 2020 ஏப்ரல் 15 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 வைரஸ் பரவலையடுத்து, நாட்டுக்கு வருகைதர எதிர்பார்த்துள்ள, வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் அழைத்துவருவது தொடர்பில் சரியான முகாமைத்துவம் அவசியமென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு முன்னர், நாட்டின் தற்போதைய நிலையை சுமூகமானதாக மாற்ற வேண்டுமென, அவர் தெரிவித்துள்ளார்.

இதன் பின்னரே, உயர்கல்விக்காக வெளிநாடு சென்றவர்கள் உள்ளிட்ட அனைவரையும் நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்;.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .