2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சாரதிக்கு 50 இலட்சம் ரூபாய் பணப்பரிசு

Editorial   / 2019 ஜூலை 24 , பி.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

சாய்ந்தமருது பகுதியில் வெடிபொருட்கள் காணப்பட்டமை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய சாரதிக்கு  50 இலட்சம் ரூபாய் பணப்பாிசை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கி வைத்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து அவருக்கான பணப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து இவர் வழங்கிய தகவலுக்கு அமைய சாய்ந்தமருது பகுதியில் இருந்து பாரியளவான வெடிபொருட்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .